மண்ணகம் பிளந்துவிடும் நில நடுக்கமே
மனைகள் வீழ்ந்துவிடும் பிரளயமே
மாடமாளிகை கோபுரங்கள்
மண்ணுக்குள் போய்விடும் -வீடுகள்
கூரைகளும் விழுந்துவிடும்
அழகிய வனங்களும் அழகற்று போயிவிடும் -யுகப்
பிரளயமாகி மனிதத்தையே பயமுறுத்திவிடும்
பொங்கிவிடும் கடல் அலைகளுமே!
சுனாமியும்கூட எழுந்துவீழ்கின்ற தாண்டவமது!
ஊழிப் பேரலைகளும் ருத்ர தாண்டவமாடிடுமே!
சனி, 5 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)