எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?
என்னதான் கற்றால் என்னடா!
எப்பொருளும் பெற்றால் என்னடா!
எந்த பதவி கொண்டாலும் என்னடா!
எந்தபுகழ் அடைந்தாலும் என்னடா!
எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக