தாயாரே ! தாயாரே!நீங்களோ!
பெற்றுஅலுக்க வில்லை தாயாரே- நான் ஏன் தானோ?
பிறந்து அலுக்கின்றேன் தெரியவில்லை!தெரிந்துகொள்ள போனபோதோ!
வாக்குரிமை விற்றுவிட்டு வறுமைதனில் வாடுகின்றேன்!-அஞ்சலுறைக்
காசுக்காக அடிமையானேன் தேர்தலன்று ஓர் நாளிலே!-ஐந்து வருடமாக
சோத்துக்கு சிங்கியடித்து சீரழிந்தேன் விலைவாசியாலே!-அடுத்த
தேர்தலும் வந்திருச்சே ஆயிரம்ரூபாய்க்கே விலையாகிப் போனேனே!
வாழ் நாளெல்லாம் வறுமையின்றிவாழும் சமுதாயம் உருவாகாதோ?-விலைகள்
ஏற்றமில்லாத பொற்காலம் தான் இன்னாட்டில் வரவேண்டுமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக