உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!
என்காதல் வித்தானவளே! கோடிக்காலத்துப் பயிரானவளே!
இனிமையாய் விளைந்த கனியானவளே-அன்புப்
பூவானவளே! புன்னகை மனதானவளே!
உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக