காலம் கனிந்ததடி கனவும் நனவானதடி
உனது அன்புக் காதலனும் வருவானே!.
ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!
அன்புக் காதலியே!
ஒளிமின்னும் அழகிய கண்களை உடையவளே!கார்கால
மழையும் பெய்கிறது, மணக்கும் முல்லையும் மலர்கிறது, நிமிர்ந்த குருந்த மரங்களும் அரும்புகளைக் காண விளைந்தனவே!. உனது காதலனும் வருவானே!. ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக