திங்கள், 8 மார்ச், 2010
ஒன்லைன் கதை------
முப்பது வருடத்திற்குமுன் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த பரந்தாமன் தன் ஒரேமகன் பார்த்திபனின் மறைவுக்குப்பின் தன் தொழிலில் கவனம் செலுத்தாது தானும் மெலிவடைந்து நாளடைவினில் இறந்துபோகவும் அவரதுமனைவி கோசலையம்மாள் வாடகைக்கு குடியிருக்கவீடு தேடி வந்த இடத்தில் பார்த்திபனின் பள்ளிதோழன் சரவணன் பார்க்கின்றான்.வந்த இடம் ஏற்கனவே பரந்தாமன் பிளாட் போட்டு விற்ற இடம் அந்த இடமுழுவதும் பரந்தாமன் நகர் என்று பெயரிடப்பட்ட பலகை காட்சி அளித்தது,இன்னும் என்ன பரிதாபம் என்றால் கோசலையம்மாள் அமர்ந்திருக்கும் கோவில் கூட பரந்தாமன் நகரில் அமைந்த அந்தக் கோவிலுக்குக்கூட சிறப்பாக அவர் வாழ்ந்த காலத்தில் பரந்தாமன் தான் பத்து செண்ட் இடம் இனாமாக கொடுத்திருக்கின்றார் ,அதில் அமைந்துள்ள கல்வெட்டில் கூட அவர் பெயரில் உபயம் கோவில்மனையிடம் என்று இருந்தது, அதை சரவணன் சோகத்தோடு சொல்ல கோசலையம்மாள் மிகுந்த சோகத்தோடு நிற்கின்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக