கணவன் தனியார் அலுவலகத்தில் வேலைபார்க்கும் மனைவியின் முதலாளியிடம் ,தனது தொழில் அபிவிருத்திக்குக் உதவிகேட்க,மனைவியும் வீட்டிற்கு அழைத்துவர முதலாளியும் தொழிலுக்குத் தக்கபண உதவி செய்கின்றான்,முதலாளி வந்து போன நாளிலுருந்து மனைவி கணவனைக் காணாது தேடித்துன்புருகின்றாள்,கணவனின் தாயாரும் மகனைக் காணாது துன்பம் அடைகின்றாள், சில நாள்கழித்து கணவனின் பிணம் பக்கத்தில் உள்ள பூங்காவின் புதரில் கிடக்கின்றது,பின் விசாரணையில் முதலாளி ,அந்த கணவன்,அவனின் மனைவியை தான் அடைவதற்குத் தடையாய் இருக்கின்றான் என்று கருதி அவனைத் தாதாக்கள்[கூலிப்படைகள்] வைத்துக் கொலைசெய்துவிடுகின்றான் என்றுத் தெரிய வருகின்றது,ஜெயிலுக்குப் போகின்றான்,ஜாமீனில் வந்து கேஸ் நடத்தி கொலைக்குற்றத்தில் இருந்து தப்பித்துத் தன் மனைவியோடு சந்தோசத்தோடு இருக்கின்றான். அந்த மனைவியோ வேறு ஒருவரை மணமுடித்து சந்தோசத்தோடு ஆனால்!
அந்த இறந்த கணவனின் தாயாரோ தன் மகனை இழந்த துக்கத்தோடு நடு ரோட்டினிலே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக