கணவன் மனைவி இரண்டு குழந்தைகள்,கணவன் தொழிலின் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு பைனான்சியரிடம் கடன் உதவிபெற்று தன் தொழிலினை மேம்படுத்த ,தான் மட்டும் தனியாய் சென்றால் உதவி[கடன்]கிடைக்காது என்று நீயும் வாவென்று துணைக்கு அழைத்து ,அந்த பைனான்சியருக்கு அட்ஜஸ்மண்ட் செய்யச் சொல்ல,அந்த ஈனபிழைப்பிற்கு மனைவி மறுத்து,கணவனிடமிருந்து விவாகரத்துபெற்று தனியாக ஒரு கம்பெனியில் வேலைசெய்து உயர் நிலைக்கு வருகின்றாள்,அதற்கு அவளின் தாயார் பின்புலமாக இருக்கின்றார்.
தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/ சின்னபட்ஜட் தயாரிப்பாளருக்கு/
அமீர்[திரை இயக்குநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பு நண்பர்களுக்கும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக