நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லால் ஒருவரையே நினைத்திடுவேனோ?
அஞ்சுகமே நீசிரிக்க நான்சிரிக்க நாளெல்லாம் சந்தோசம் தானோ?
வஞ்சகமே வீழ்த்துகின்ற நல்லுள்ளம் கொண்டு இருப்பது சரிதானே!
இச்சகத்தில் தனியுடைமை அழிக்கின்ற செயல்தத்துவம் முறைதானே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக